சீன எல்லையில் நடந்த வன்முறையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தமிழர் வீர மரணம்

இந்திய- சீன ராணுவ வீரர்கள் இடையேயான மோதலில் ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூரை சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீர மரணம்!